மதுரையில் கொரோனா தொற்று வேகத்தை கட்டுப்படுத்த தினந்தோறும் சுமார் 3 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.மூர்த்தி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் ஆகியோர் திங்களன்று மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தி : 5